ஏன்டா டவுசரு...... ஏன்டா ஆம்பள பொம்பள அத்தன பெரும் இப்படி தலை தெறிக்க ஓடுறாய்ங்க...
எவனோ அள்ளி விட்டான்னு ஒருத்தன் பதிவு எழுத இருக்கானாம்... அதான் உயிர் மேல ஆசை இருக்கவய்ங்க எல்லாம் ஓடுறாய்ங்க...
விடுறா...விடுறா... காச்ச மரம் தானே கல்லடி படும்...
இதெல்லாம் ஓவரா தெரியலையா உனக்கே....
சரி விடு.... என்னதான் எழுதிரான்னு பாப்போம்....
என்னத்த ஆப்போம்... ஆவூன்னா எல்லாரும்.... சரி விடு...
கொக்க மொக்க முடிஞ்சா உயிர் வாழுங்க...
சரி வந்ததுக்கு ஒரு மொக்கை...
நம்ம கூட்டாளி ஒரு ஆளு அவரோட சிட்டுக்குருவி ல அதான்ப எதோ டிவிட்டரா மே அதுல ஆறாவது அறிவு தொழில்நுட்பம் அப்படின்னு ஒரு தொடர்பு கொடுத்திருந்தான்...
சரி இத்துப்போன துணிக்கு ஒட்டு தானே போட்டுக்கிட்டு இருக்கோம், அதுல என்ன தான் இருக்குன்னு பாத்தேன்... எதோ மாயஜால படுத்துல வர மாதிரி ஏதோதோ செஞ்சாரு பிரணவ் அப்படிங்கறவரு... பாத்தா கையில கம்ப்யூட்டர் வருது... விரல்ல வித்தை காமிக்கிறாரு, நமக்கும் இந்த தொழில்நுட்பத்துக்கும் ஒரு 1500 கி மீ தூரம், அதுனால நீங்களே போய் பாருங்க...
கிளிக்.
எனது 25 ஆவது நூலின் மதிப்புரை தினகரனில்.
3 days ago
0 வெளைஞ்சது:
Post a Comment